மகாராஷ்டிரா மாநில ரத்னகிரி மாவட்டத்தில் ஜைதாபூர் ஆணுமின் நிலையத்திற்கு எதிர்ப்பு
April 25, 2011 கருத்துத் தெரிவிக்கவும்
மகாராஷ்டிரா மாநில ரத்னகிரி மாவட்டத்தில் ஜைதாபூர் ஆணுமின் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த கிராமமக்கள் மீது போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் தப்ரேஜ் பெஹேகர் என்ற வாலிபர் இறந்தார் ,இதை கண்டித்து மும்பை தாதர் ரயில் நிலையம் முன்பு ‘கொங்கண் பச்சாவ் சமிதி’ அமைப்பு ஆர்பாட்டம் நடத்தியது ,இதில் இடதுசாரி இயக்கங்கள் ,பெரியார் திராவிடர் கழகம் ,ரேபளிக்கன் பந்தர் ,ஆணுமின் நிலைய எதிர்ப்பவர்கள் என தோழர்கள் பெரும் திரளாக திரண்டனர் ,

மகாராஷ்டிரா மாநில ரத்னகிரி மாவட்டத்தில் ஜைதாபூர் ஆணுமின் நிலைய பதாகை

கிராமமக்கள் எதிர்ப்பு

ஆணுமின் நிலைய எதிர்ப்பவர்கள்

போலீஸ் ரவுடிசம் பொதுமக்கள் மீது

ஆணுமின் நிலையம்

மா.கதிரவன் .பெரியார் திராவிடர் கழகம் [மும்பை],தோழர்கள்

இடதுசாரி தோழர்கள்

மா.கதிரவன் .பெரியார் திராவிடர் கழகம் [மும்பை],தோழர்கள்

தோழர்கள்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மும்பை தலைவர் பிரகாஷ் ரெட்டி மற்றும் தோழர்கள்

தோழர்கள்
சமீபத்தில் கருத்துரைத்தவர்கள்