இருட்டில் ஒரு மேடை -நாடகம்

இருட்டில் ஒரு மேடை -நாடகம்
கிரீன் ஹன்ட் என்ற பெயரில் ஆதிவாசிகளின் நிலங்கள்,கனிமவளங்கள் கொள்ளை பொகுவதை
தடுத்துநிறுத்த போராடும் மனித உரிமையாளர்கள் ,சிந்தனையாளர்கள் ,கள பணியாளர்கள் ஆனைவரையும் நக்சல்பாரிகள் என்று ஒற்றை பெயரில் கைது செய்கிறது அரசு பயங்கரவாதம் ..இதன் தொடர்ச்சிதான் டாக்டர் பினாயக் சென் கைது ,இதேபோல் மகாராஷ்டிரா வில் உழைக்கும்
மக்களுக்கு போராடும் தோழர் சுதிர் தவளே அவர்களை ஜனவரி 5 தேதி நந்தேட் மாவட்டத்தில் நடந்த புலே -அம்பேத்கர் சகித்தய விழாவில் கலந்துகொள்ளும் பொது நக்ளைஸ்ட் க்கு ஆதரனவர் என்று கைது செய்து ராஜதுரோகம் வழக்கு போட்டது ..இதுவரை குற்றம் நிருப்பிக்கவில்லை …இத்தகைய செயலை கண்டித்து மாநிலம் முழுவதும் ஆர்பாட்டம் ,கூட்டம் நடக்கிறது

பத்திரிகையாளர் ,கள பனியாளர்,வித்தொரோகி இதழ் ஆசிரியருமான ,சிந்தனையளுமான தோழர் சுதிர் தவளே அவர்களை விடுதலை செய்யவேண்டி ‘சுதிர் தவளே முக்கதாதா அபியான் ‘[சுதிர் தவளே விடுதலை இயக்கம் என்ற அமைப்பு ஏற்பாடு செய்த நாடகம் 'மனச் அன்தேறேமே [இருட்டில் ஒரு மேடை ] மும்பை ,தாதர் கிழக்கில் டாக்டர் அம்பேத்கர் முக் நாயக் [ஊமைகளின் தலைவன் ]பத்திரிக்கை நடத்திய ஆலுவலக வளகத்தில் அமைந்தூல்ல அம்பேத்கர் பாவண் யில் நடந்தது ..அரசு பயங்கரவாத்தை தோலுரித்து மிக அருமையான நாடகத்தின் காட்சிகள்இதில் தோழர்கள் மா.கதிரவன் [பெ.தி.க ] தலித் எழுத்தாளர் ஜே. வி.பவர் ,வழ. சொனபார் , என
பலர் கலந்துகொண்டனர்கள் ..

நாடகத்தின் காட்சிகள்-1

நாடகத்தின் காட்சிகள்-2

நாடகத்தின் காட்சிகள்-3

நாடகத்தின் காட்சிகள்-4

நாடகத்தின் காட்சிகள்-5

நாடகத்தின் காட்சிகள்-6

தோழர்கள்

தோழர் சுதிர் தவளே மனைவி தர்சன அவர்கள் நாடகத்தை பற்றி கருது சொன்னார்

பற்றி கதிரவன்
பத்திரிகையாளன், சமூக ஆர்வலர், மும்பை பெதிக பொறுப்பாளர்

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.