மும்பையில் மத்தியாமைச்சர் ஜெயராம் ரமேஷ் க்கு கடும் எதிர்ப்பு

மும்பையில் மத்தியாமைச்சர் ஜெயராம் ரமேஷ் க்கு கடும் எதிர்ப்பு
ஜைதபூர் அணுமின்நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்தியாமைச்சர் ஜெயராம் ரமேஷ் பங்கேற்ற பட்டமளிப்பு விழாவை டாட்டா இன்ச்டிடுடே ஒப் சோசியல் ச்சிஎன்செஸ் மாணவர்கள் புறகனிததனர்கள்..இன்ச்டிடுடே க்கு வெளியே சமுகா ஆர்வலர்களும் ,அணுமின்நிலைய எதிர்பாளர்களும் பெரும் திரளாக கூடி எதிர்ப்பு தெரிவித்தனர்கள் ‘ஜைதபூர் திட்டத்தால் கொங்கன் பிராந்தியமே நாசமாகிவிடும் என்பதால் அணுமின் திட்டத்தை ரத்து செய்யவேண்டும் ‘என்று கோஷமிட்டனர் ..வாளகத்தின் உள்ளே சுமார் மாணவர்கள் பட்டமளிப்பு நிகழ்சியை புறகணித்துவிட்டு ‘நாகோ அநோஉர்ஜ ‘ வேண்டாம் அணுசக்தி என்ற ட்ஷிர்ச்ட் அணிந்து இருந்தனர் ..வெளியே அணுமின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர் ,பேன்னர்,எந்தி கொண்டு திட்டத்திற்கு எதிராக கோஷமிட்டனர்..இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது …

மத்தியாமைச்சர் ஜெயராம் ரமேஷ்

தோழர் கமயாணி ,மா.கதிரவன் [பெ.தி .க ]மற்றும் தோழர்கள்

‘நாகோ அநோஉர்ஜ ‘ வேண்டாம் அணுசக்தி என்ற ட்ஷிர்ச்ட் அணிந்து இருந்தனர்

மத்தியாமைச்சர் ஜெயராம் ரமேஷ் வரும் போது

தோழர் கமயாணி ,மா.கதிரவன் [பெ.தி .க ]மற்றும் தோழர்கள்

குறும்பட இயக்குனர் ஆனந்த் பட்வர்தன் உடன்

விஞ்சானி கோபால்[சென்னை ] அவர்களின் தந்தையரும் களத்தில்;

களத்தில்;

களத்தில்;

என்றும் களத்தில் தோழர்கள்

பற்றி கதிரவன்
பத்திரிகையாளன், சமூக ஆர்வலர், மும்பை பெதிக பொறுப்பாளர்

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.