நாட்டின் ஜனத்தொகையில் பாதிபேர் பட்டினியால் வாடுகிறார்கள் மும்பையில் பினாயக் சென் பேச்சு ..

நாட்டின் ஜனத்தொகையில் பாதிபேர் பட்டினியால் வாடுகிறார்கள்
மும்பையில் பினாயக் சென் பேச்சு ..

நக்ச்சளைட்களுக்கு உதவி செய்ததற்காக தேசவிரோத குற்றச்சாட்டில் கீழ் தண்டனை விதிக்கப்பட்டிருப்பவர் பினாயக் சென் உச்ச நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 15 தேதி இவரை ஜாமீனில் விடுதலை செய்தது ,

இந்த நிலையில் மும்பையில் நடந்த கருத்தரங்கத்தில் கலந்து பேசினார் :

அரசு புள்ளிவிபரங்களின் படி இந்தியா மக்கள் தொகையில் வயது வந்தோரில் 37 சதவிதம் பேர் ஊட்டச்சத்து குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர் ..

இதே போல் 47 சதவீதம் குழந்தைகளும் ஊட்டச்சத்ன்மையால் பாதிக்கபட்டுள்ளனர் ,நாட்டின் பழங்குடியினரில் 50 சதவிதத் தினரும் ,தாழ்த்தபட்ட வகுப்பினரில் 60 சதவிதத்தினரும் பட்டினி சூழ்நிலையில் வசித்து வருகின்றனர்

.பொதுவான சொத்துவளங்கள் தங்களுக்கு கிடைப்பதால்தான் இவர்கள் உயிர் பிழைத்து இருக்கிறார்கள் அவையும் கூட தற்போது பறிக்கபட்டுவருகின்ற்றனர்,

இந்தியாவின் மேட்டுக்குடியினர் வெளியே இருந்து சுரண்டுவதற்கு எதுவும் இல்லாதலால் இப்போது உள்ளேயே சுரண்டப்பார்கிறாக்கள் .

மனித உரிமை ஆர்வலர்கள் என்ற முறையில் இந்தியா அரசமைப்பு சட்டத்தை மதிக்கிறோம் எனினும் வன்முறையை கையில் எடுக்க அரசுக்கு சட்டபூர்வ உரிமை இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளமாட்டேன் ” இவ்வாறு பினாயக் சென் பேசினார்

இந்த கருத்தரங்கத்தில் மனித உரிமை ஆர்வலர் பிளேவிய ஆக்னஸ் ,மிகீர் தேசாய் ,பினாயக் சென் மனைவி இலியானா ஆகியோர்

உடன் பெரியார் திராவிடர் கழக மா.கதிரவன் கலந்து கொண்டனர்

பற்றி கதிரவன்
பத்திரிகையாளன், சமூக ஆர்வலர், மும்பை பெதிக பொறுப்பாளர்

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.